ஒரு தேர் நகர, பல கைகள் தேவை. ஒரு சமூகம் முன்னேற, பல இதயங்கள் தேவை. அம்மை அப்பன் மாற்றுத்திறனாலயம் ஒரு கட்டிடம் அல்ல. இது ஒரு சமூகத்தின் பொறுப்பு.
இன்று நாம் ஒரு கட்டிடத்தைப் பற்றி பேசவில்லை. இன்னும் 20, 30 ஆண்டுகளுக்குப் பிறகும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாக வாழக்கூடிய ஒரு உலகத்தைப் பற்றி பேசுகிறோம். அந்த உலகத்தின் முதல் அடி இன்று வைக்கப்பட்டுள்ளது.
Donate now to fund the rooms that make a difference in many people's lives.
Donate For The Lives. Every contribution counts!